நீதிமானுக்கு வரும் ஆசீர்வாதம்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
சத்தியத்தில், நன்றியறிதலில், அன்பில் நடப்பதே தேவனுடைய சமுகத்தில் வாசம்பண்ணுவதாகும். சுத்த இருதயமுள்ளவர்களுடன் தேவன் எப்போதும் இருக்கிறார். ஆகவே, அவர்கள் தனியாய் நடக்க மாட்டார்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos